இயறக்கையான அரப்பு குளியல் பொடியை தேவையான அளவு எடுத்துக்கொண்டு அதில் தேவையான அளவு நீர் கலந்து பேஸ்ட் செய்து, தலைக்கு குளிக்கும் பொது ஷாம்பூ மாற்றாக அரப்பு குளியல் பொடியை கொண்டு மசாஜ் செய்துவர உடலில் உஷணம் குறைத்து தலைமுடிக்கு கண்டிஷனர் போன்று செயல்படுகிறது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி ஊரின் பெயர் காரணமாகவும் விளங்குகிறது.
Other Names:
ஹிந்தி: கிருஷ்ணா சிரிஸ், தமிழ்: உசிலை இலை/அரப்பு குளியல் பொடி, கருவாகை குளியல் பொடி, ஊஞ்ச குளியல் பொடி, சீக்கிரி குளியல் பொடி, துரிஞ்சல் குளியல் பொடி, மலையாளம்: வாரச்சி, தெலுங்கு: நல்ல ரெங்கா/நரலிங்க, கன்னடம்: சுஜ்ஜுலு, Botanical name: Albizia Amara
சிறப்பு வகை | Sustainable Gifts |
---|
Table of Content
இயறக்கையான அரப்பு குளியல் பொடியை தேவையான அளவு எடுத்துக்கொண்டு அதில் தேவையான அளவு நீர் கலந்து பேஸ்ட் செய்து, தலைக்கு குளிக்கும் பொது ஷாம்பூ மாற்றாக அரப்பு குளியல் பொடியை கொண்டு மசாஜ் செய்துவர உடலில் உஷணம் குறைத்து தலைமுடிக்கு கண்டிஷனர் போன்று செயல்படுகிறது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி ஊரின் பெயர் காரணமாகவும் விளங்குகிறது.
Other Names:
ஹிந்தி: கிருஷ்ணா சிரிஸ், தமிழ்: உசிலை இலை/அரப்பு குளியல் பொடி, கருவாகை குளியல் பொடி, ஊஞ்ச குளியல் பொடி, சீக்கிரி குளியல் பொடி, துரிஞ்சல் குளியல் பொடி, மலையாளம்: வாரச்சி, தெலுங்கு: நல்ல ரெங்கா/நரலிங்க, கன்னடம்: சுஜ்ஜுலு, Botanical name: Albizia Amara
பண்டைய மக்கள் குளிக்க பயன்படுத்தி அரப்பு இலை, உசிலை இலையை காயவைத்து அரைக்கப்படுகிறது.
அரப்பு இலையை, உசிலை இலை என்று அழைக்கப்படுகிறது.
நன்கு காயவைத்த அரப்பு/உசிலை இலையை பொடி செய்து பின்னர் பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும். 30கிராம் முதல் 50கிராம் அளவிலான பொடியில் நீரை கலந்து கொள்ளவும். குளியல் கட்டிக்கு மாற்றாக இந்த கரைசலை பயன்படுத்தலாம்.
அரப்பு பொடியை தலைமுடிக்கும், உடலுக்குக்கும் பயன்படுத்தலாம்.
மூலிகை வகைகளான சீயக்காய், அரப்பு பொடியை தலைமுடியை சுத்தம் செய்ய பயன்படுத்தலாம்.
இல்லை, சீயக்காய் மற்றும் உசிலை/அரப்பு என்பது இரண்டு வேறுபட்ட தலைமுடிக்கு பயன்படுத்தப்படும் மூலிகை பொருட்களாகும்.
Albizia Amara என்பது அரப்பு/உசிலை இலையின் தாவரவியல் பெயர்
தலைமுடி/கேசம் பராமரிக்க இயற்கை மூலிகைகளான சீயக்காய், அரப்பு பொடியை பயன்படுத்தலாம்.
உடலின் சூட்டை குறைக்கவும், தலைமுடி மற்றும் சருமம் பாதுகாக்கவும், பாக்டீரியா மற்றும் எரிச்சல் தன்மையை குறைக்கவும் உதவுகிறது.
ஆம், அரப்பு குளியல் பொடி எல்லா விதமான சருமத்திற்கும் ஏற்றது. ஒரு சிலருக்கு சருமம் ஒவ்வாமை இருப்பின் - கைகளில் சிரித்தவுள் பயன்படுத்தி 20நிமிடம் முதல் 30நிமிடம் வரை காத்திருந்து எந்த ஒரு பாதிப்பு இல்லை என்றால் பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஆம், ஷாம்புக்கு மாற்றாக இயற்கையான அரப்பு பயன்படுத்தலாம். உணர்திறன்(சென்சிடிவ்-ஸ்கின்) வாய்ந்த உச்சந்தலையில் உள்ளவர்களுக்கு அல்லது தலைமுடியில் இயற்கையான பொருட்களைப் பயன்படுத்த விரும்புவோருக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
அரப்பு ஒரு மிதமான, மூலிகை போன்ற வாசனையைக் கொண்டுள்ளது, அது மிதமான அளவில் உள்ளது.
Ulamart.com மூலமாக தரமிக்க அரப்பு குளியல் பொடியை வாங்கிக்கொள்ளலாம்.
குளிர்ந்த, உலர்ந்த இடத்தில் சேமித்து வைக்கும் போது அரப்பு நீண்ட ஆயுளைக் கொண்டுள்ளது. இருப்பினும், பாக்கெட்டை (தொகுப்பை) திறந்த சில மாதங்களுக்குள் அதைப் பயன்படுத்துவது நல்லது.
முகப்பரு பாதிப்புள்ள சருமத்தை ஆற்ற உதவும் Antibacterial பண்புகள் அரப்புக்கு இருப்பதாக நம்பப்படுகிறது. இருப்பினும், முகப்பருவுக்கு சிகிச்சையளிக்க எந்தவொரு புதிய தயாரிப்பையும் பயன்படுத்துவதற்கு முன்பு தோல் மருத்துவரை அணுகுவது எப்போதும் சிறந்தது.
ஆம், அரப்பு என்பது மக்கும் தன்மை கொண்ட ஒரு இயற்கைப் பொருளாகும், மேலும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கக்கூடிய தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் எதுவும் இதில் இல்லை.
Ariyalur
Chengalpattu
Chennai
Coimbatore
Cuddalore
Dharmapuri
Dindigul
Erode
Kallakurichi
Kanchipuram
Kanyakumari
Karur
Krishnagiri
Madurai
Nagapattinam
Namakkal
Nilgiris
Perambalur
Pudukkottai
Ramanathapuram
Ranipet
Salem
Sivaganga
Tenkasi
Thanjavur
Theni
Thoothukudi(Tuticorin)
Tiruchirappalli
Tirunelveli
Tirupathur
Tiruppur
Tiruvallur
Tiruvannamalai
Tiruvarur
Vellore
Viluppuram
Virudhunagar