
இன்றளவில் திருமணமான ஆண்கள் பலருக்கு மலட்டு தன்மை ஏற்பட்டு குழந்தையின்மை குறைபாடுள்ளது. இவ்வாறு குழந்தையின்மை குறைபாடுள்ளவர்கள், தினையை மாவை களியாக கிண்டி சாப்பிட்டு வர உடலில் உயிரணுக்களின் உற்பத்தி அதிகரித்து மலட்டு தன்மை நீங்கும். மேலும் நரம்பு தளர்ச்சி குறைபாடுகள், ஆண்மை குறைபாடுகள் போன்றவை நீங்கும்.
உடலின் தசைகள் வலுபெற மற்றும் சருமத்தின் மென்மைக்கும் தினை மிகவும் அவசியமாகும். தினையில் புரதச் சத்து அதிகம் நிறைந்தது. தினை கொண்டு செய்ய பட்ட உணவு வகைகளை சாப்பிட்டு வருவதால், தசைகள் வலுபெறும். தோலில் சுருக்கங்கள் குறையும், பளபளப்பு தன்மையை அதிகரிகும். மண அழுத்த பிரச்சனைக்கு சிறந்த ஒரு தீர்வாகுமாகும்.
Alternative Names: தமிழ்-தினை | தெலுங்கு - கோறலு அல்லது கோரா | மலையாளம் - தின | கன்னடம் - நவனே |ஹிந்தி/பஞ்சாபி - கங்கினி | இயற்கை தினை | சிறுதானியங்கள்
Ariyalur
Chengalpattu
Chennai
Coimbatore
Cuddalore
Dharmapuri
Dindigul
Erode
Kallakurichi
Kanchipuram
Kanyakumari
Karur
Krishnagiri
Madurai
Nagapattinam
Namakkal
Nilgiris
Perambalur
Pudukkottai
Ramanathapuram
Ranipet
Salem
Sivaganga
Tenkasi
Thanjavur
Theni
Thoothukudi(Tuticorin)
Tiruchirappalli
Tirunelveli
Tirupathur
Tiruppur
Tiruvallur
Tiruvannamalai
Tiruvarur
Vellore
Viluppuram
Virudhunagar