
- Search
- Language
Language
- 0Cart
பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் என உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் தினமும் இந்தச் சோப்பைப் பாதுகாப்பாகப் பயன்படுத்தலாம். ஒவ்வொரு குளியலுக்குப் பிறகும் உங்கள் சருமம் சுத்தமாகவும், புத்துணர்ச்சியுடனும் இருப்பதை நீங்களே உணர்வீர்கள்.
இந்தச் சோப்பு 13 இயற்கை மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்டது. இதில் ரசாயனங்கள் ஏதும் இல்லை.
ஆம், இது குழந்தைகள் சருமத்திற்கும் ஏற்றது, பாதுகாப்பானது.
இல்லை, இது சருமத்தை வறண்டு போக விடாமல், மென்மையாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்க உதவும்.
ஆம், ஒவ்வொரு நாளும் குளிக்கும்போது பயன்படுத்தலாம்.
சருமம் சுத்தமாகும், பளபளப்பாகும், கிருமிகளிடம் இருந்து பாதுகாக்கும், மேலும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.