Type at least 2 characters to search
Your cart is empty
Looks like you haven't added anything yet.

Buy 5 kg, Get 5% OFF
KG:0.5 KG
தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் வகையாகும். இயற்கை சீற்றங்களைத் தாங்கி வளரும், கடலோரப் பகுதியில் உள்ள நிலத்தில், கடல் நீர் உட்புகும் நிலத்தில் சாகுபடி செய்ய ஏற்ற இரகம் இதுவாகும். தமிழகத்தின் நாகப்பட்டினம், வேதாரண்யம் பகுதியில் உள்ள விவசாயிகள் குடவாழை நெல் பயிர் சாகுபடி செய்கின்றனர்.
தனி சிறப்புகள்:
குடலைச் சுத்தமாக்கும்.
குடவாழை ஆர்கானிக் தீட்டப்படாத சிகப்பு அரிசி
விளக்கம் :
இந்தப் பாரம்பரிய நெல் வகைகளைச் சாகுபடி செய்யும் வழக்கம், இன்றளவும் வேதாரண்யம் உழவர்களிடம் உள்ளது. மூப்படைந்த நிலையில் இந்நேல்லின் கதிர்கள் நான்கு திசைகளிலும் குடை விரித்ததுபோல் காணப்படும். இதனால் குடவாழை என பெயர் பெற்றது. அரிசி சிகப்பு நிறத்தில் இருக்கும்.
பார்ப்பதற்கு நெல் மணிகள் சிகப்பு நிறமாக இருக்கும். அரிசி சிகப்பு நிறத்தில் இருக்கும்.
No reviews yet. Be the first to share your experience!