• உதவி - 63838 59091
    எங்களை தொடர்புகொள்ள:

    +91 63838 59091

    மின்னஞ்சல் :

    support@ulamart.com

    வாடிக்கையாளர் சேவை நேரம்

    காலை 09:00 மணி - மாலை 08:30 மணி, திங்கள் - சனி

  • செயலி (ஆப்) பதிவிறக்கவும்
    எங்கள் செயலியை பதிவிறக்கவும்

    உங்களுக்கு பிடித்தவற்றை தேர்ந்தெடுக்கும் எளிய வழி

    android
    ios
    mobile_app
    மொபைல் கூப்பன் குறியீடு

    முதல் முறையாக செயலியை பயன்படுத்தும் பயனாளர்கள் ₹999 க்கும் அதிகமான ஆர்டர்களில் 5% தள்ளுபடியை பெறலாம்

    MOBILE5
5.0

தேங்காய் ஓடினால் உருவாக்கப்பட்ட அணில் வடிவ ஹேங்கிங் | வீட்டு அலங்கார பொருட்கள்.

இயற்கையான தேங்காய் ஓடினால் தயாரிக்கப்பட்ட ஹேங்கிங் - வீட்டு அலங்கரிப்பிற்கான கைவினை மற்றும் ஆர்கானிக் பொருள்


599.00 வரி உட்பட

பொருளைப் பற்றிய விவரங்கள்

இது தேங்காய் ஓடு மற்றும் அதன் மட்டையை செதுக்கி தயாரிக்கப்பட்ட அணில் வடிவ கைவினைப் பொருளாகும். இது வீட்டு அலங்கார பொருட்கள் மற்றும் கிப்ட் - க்கு சிறந்த ஓர் தேர்வாக உள்ளது.

மேலும் இது உங்கள் வீட்டிற்கு ஒரு பழமையான அழகைச் சேர்க்கும். நிலையான தேங்காய் ஓடுகளில் இருந்து தயாரிக்கப்படும் இந்த பொருள் நீடித்த மற்றும் மக்கும் (biodegradable) தன்மை கொண்டது அதனால் இது சுற்றுசூழலுக்கு மிகவும் பாதுகாப்பானது. இயற்கை பிரியர்களுக்கு சரியான தேர்வாக அமைகிறது.

தேங்காய் ஓடினால் உருவாக்கப்பட்ட அணில் வடிவ ஹேங்கிங் | வீட்டு அலங்கார பொருட்கள்.
தேங்காய் ஓடினால் உருவாக்கப்பட்ட அணில் வடிவ ஹேங்கிங் | வீட்டு அலங்கார பொருட்கள்....
599.00
அனைத்து வரிகள் உட்பட்டு
599.00
அனைத்து வரிகள் உட்பட்டு
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

இது குழந்தைகளுக்கு பாதுகாப்பானதா?

ஆம், இது அனைவருக்குமே பாதுகாப்பானது. ஆனால், அதை மாட்டி வைக்கும் போது குழந்தைகள் கைகளில் படாதவாறு வைக்க வேண்டும்.

இந்த பொருளை நான் எவ்வாறு சுத்தம் செய்ய வேண்டும்?

சிறிய துணி கொண்டே அதனை துடைத்து விடலாம்.

இந்த தேங்காய் ஓட்டின் பொருள் வீட்டில் எங்கு பயன்படுத்தலாம்?

இதனை நீங்கள் வீட்டின் உட்பகுதியில் அல்லது தோட்டத்தில் அலங்கரித்துக் கொள்ளலாம். எங்கு வைத்தாலும், இது உங்கள் இடத்திற்கு இயற்கை மற்றும் அழகைத் தரும்.

இது என்ன வண்ணத்தில் கிடைக்கும்?

இந்த தேங்காய் ஒடடினால் தயாரிக்கப்பட்ட அணில் பொதுவாக இயற்கையான தேங்காய் நிறத்துடன் கிடைக்கும், இது அதன் இயற்கை அழகை மேலும் காட்டுகிறது.

இந்த பொருள் எப்படி தயாரிக்கப்பட்டது?

கைவினை தொழிலாளர்களைக் கொண்டு, கைவினை முறையில் தயாரிக்கப்படுகிறது.

கீழே குறிப்பிடப்பட்டுள்ள நகரங்களில் டெலிவரி செய்யப்படும்

  • அரியலூர்
  • செங்கல்பட்டு
  • சென்னை
  • கோயம்புத்தூர்
  • கடலூர்
  • தர்மபுரி
  • திண்டுக்கல்
  • ஈரோடு
  • கள்ளக்குறிச்சி
  • காஞ்சிபுரம்
  • கன்னியாகுமரி
  • கரூர்
  • கிருஷ்ணகிரி
  • மதுரை
  • நாகப்பட்டினம்
  • நாமக்கல்
  • நீலகிரி
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • இராமநாதபுரம்
  • ராணிப்பேட்டை
  • சேலம்
  • சிவகங்கை
  • தென்காசி
  • தஞ்சாவூர்
  • தேனி
  • தூத்துக்குடி
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவள்ளூர்
  • திருவண்ணாமலை
  • திருவாரூர்
  • வேலூர்
  • விழுப்புரம்
  • விருதுநகர்