உங்கள் முகத்தில் உள்ள முகப்பருக்கள், கரும்புள்ளிகள் கண்களுக்கு கீழு உள்ள கருவளையம் நீக்க, தினசரி Ulamartன் ஆரஞ்சு பழத்தோல் சோப்பு பயன்படுத்தலாம். இதனால் முகம் பொலிவு பெறுகிறது. முகத்தின் அழகு கூடுகிறது. ஆண்/பெண் இருவரும் பயன்படுத்தலாம்.
ஆரஞ்சு பழத்தோல் சோப்பில் உள்ள நுன்னூட்டச்சத்துக்கள் மற்றும் phytonutrients சருமத்தின் நுண்துவார அழுக்குகளை நீக்கி சருமத்திற்கு பொலிவு கிடைக்க உதவுகிறது. எல்லா வித சரும குறைபாடுகளுக்கும் ஏற்றது.
ஆரஞ்சு பழத்தோலில் உள்ள வைட்டமின் சி, எண்ணெய் பசை கொண்டு சருமம் மென்மையாக்கவும் பொலிவாக்கவும் உதவுகிறது.
முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் குறைத்து வராமல் தடுக்கிறது.
இந்த ஆரஞ்சு பழத்தோல் சோப்பு, இயற்கையான முறையில் முகம் மற்றும் உடலுக்கு ப்ளீச்(Bleaching Agent) செய்கிறது.
சூரிய ஒளியின் காரணமாக உடலில் "வெயில் படும் இடங்களில் உடலின் நிறம்(Sun Tan) மாறுகிறது. இவ்வாறு மாறிய உடலின் பழைய நீரம் மீட்டு தருகிறது.
ஆரஞ்சு சோப்பு முகத்தில் உள்ள சருமம் சுருக்கங்கள் நீக்கி இளமையான தோற்றம் கிடைக்க உதவுகிறது.
FAQ
முக பொலிவு பெற எந்த சோப்பு பயன்படுத்த வேண்டும்?
முகப்பொலிவு பெற ஆரஞ்சு பழத்தோல் சோப்பு பயன்படுத்தலாம்.
முகத்தில் உள்ள பருக்கள், கரும்புள்ளிகள் குறைக்க எந்த வகையான சோப்பு பயன்படுத்தவேண்டும்?
தினசரி ஆரஞ்சு பழத்தோல் சோப்பு கொண்டு குளிக்க முகத்தில் உள்ள நுண்துவார அழுக்கள் நீக்கி பருக்கள், கருப்பு புள்ளிகள் வராமல் தவிர்க்கிறது.
கண்களுக்கு கீழு உள்ள கருவளையம் நீங்க என்னென்ன செய்ய வேண்டும்?
தினமும் நன்றாக உறங்க வேண்டும், முகத்திற்கு ஆரஞ்சு பழத்தோலில் செய்த சோப்பு பயன்படுத்தலாம். ஆரஞ்சு பழதோலில் செய்த சோப்பு பயன்படுத்தலாம்.
எங்கு தரமான ஆரஞ்சு பழத்தோல் சோப்பு எங்கு வாங்குவது?
தரமான ஆரஞ்சு பழத்தோல் சோப்பை Ulamart.com வலைத்தளத்தில் வாங்கி பயன்படுத்தலாம். இது சுத்தமான மரச்செக்கு எண்ணெய்யுடன் விளக்கு எண்ணெய் மற்றும் பொடியாக்கி ஆரஞ்சு பழத்தோல் கொண்டு தயாரிக்கப்படுகிறது.