• Support - 63838 59091
    CONTACT US :

    +91 63838 59091

    SUPPORT TIMING

    9.00 am to 8.30 pm, Mon - Sat

  • Download App
    Download Our App

    THE CONVINIENT WAY TO PICK YOUR FAVORITE

    android
    ios
    mobile_app
    MOBILE COUPON CODE

    First-time app users will get 5% off on orders above ₹999

    MOBILE5
உலர் ஆவாரம்பூ

உலர் ஆவாரம்பூ

Write ReviewIN STOCK

95.00 (Tax included)

Grams
  • 50 G
  • 100 G
product details

உடலின் ரத்தின் சர்க்கரை அளவினை கட்டுப்படுத்தக்கூடிய "தனித்துவமான சுவை கொண்ட ஆவாரம்பூ தேநீர்". ஆவாரம்பூவை சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் பல்லாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரப்படுகிறது.

Dry Avarampoo-50 Grams
உலர் ஆவாரம்பூ
50 Grams
95.00
(Inclusive of all taxes)
95.00
(Inclusive of all taxes)
50 Grams
FAQ

உலர்ந்த ஆவாரம்பூ என்றால் என்ன?

ப: உலர்ந்த/காய்ந்த ஆவாரம்பூ என்பது ஆவாரம் மரத்தின் பூக்கள் ஆகும், இது பாரம்பரிய ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்தில் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

உலர்ந்த ஆவாரம்பூவைப் பயன்படுத்துவதன் நன்மைகள் என்ன?

A: உலர் ஆவாரம்பூ, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, இரத்தத்தில் குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்துகிறது, சருமம்/தோல் ஆரோக்கியமாக இருப்பதற்கு உதவுகிறது மற்றும் கல்லீரல் திறனை மேம்படுத்துகிறது, இதுபோன்ற பல மருத்துவ நன்மைகளைக் கொண்டுள்ளது.

உலர்ந்த ஆவாரம்பூவை நான் எப்படிப் பயன்படுத்துவேன்?

ப: உலர்ந்த ஆவாரம்பூவைக் கொண்டு மூலிகை தேநீர் தயாரிக்க பயன்படுகிறது, இது தேநீர் மற்றும் காபி போன்ற காஃபின் கொண்ட பானங்களுக்கு சரியான மாற்றாகும்.ஆவாரம்பூவை குளியல் தூளாகவோ அல்லது ஃபேஸ் பேக்காகவோ பயன்படுத்தினால், தழும்புகளை நன்கு குறைக்க உதவுகிறது. ஆனால் சிறந்த பலன்களுக்கு நாம் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். பாரம்பரியமாக குழந்தைகளின் குளியல் பொடியிலும் ஆவாரம் பூ சேர்க்கப்படுகிறது. இது மூலிகை சீயக்காய் பொடியிலும் சேர்க்கப்படுகிறது.

நான் எப்படி ஆவாரம்பூ டீ தயாரிப்பது?

ப: ஆவாரம்பூ தேநீர் தயாரிக்க, 1-2 தேக்கரண்டி உலர்ந்த ஆவாரம்பூவை 2 கப் தண்ணீரில், 5-10 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். கலவையை வடிகட்டி, சுவைக்கு தேன் அல்லது எலுமிச்சை சாறு சேர்த்து பருகலாம். மூலிகை ஆவாரம்பூ சருமத்தை பளபளக்கும்

உலர்ந்த ஆவாரம்பூவை அனைவரும் பயன்படுத்தலாமா?

ப: உலர் ஆவாரம்பூ இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக்க உதவுகிறது. இது நிறத்தை மேம்படுத்துவதாகவும், சருமத்திற்கு பளபளப்பைக் கொடுப்பதாகவும், தொடர்ந்து பயன்படுத்தும் போது உடல் துர்நாற்றத்தை நீக்குவதாகவும் கூறப்படுகிறது. இது இயற்கையாகவே குளிர்ச்சியான மூலிகையாகும்.பெரும்பாலான மக்கள் பயன்படுத்த பாதுகாப்பானது. ஆயினும் உங்களுக்கு ஏதேனும் அடிப்படை வியாதிகள் இருந்தால் அல்லது மருந்து எடுத்துக் கொண்டால், மருத்துவ சேவைகளில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவரிடம் பரிந்துரை பேரில் பயன்படுத்தலாம்.

உலர்ந்த ஆவாரம்பூவை நான் எந்த நேரத்திலும் எங்கே வாங்கலாம்?

ப: உலர் ஆவாரம்பூ www.Ulamart.com என்ற ஆன்லைன் இணையதளத்தில் கிடைக்கிறது

காய்ந்த ஆவாரம்பூவை நான் எப்படி சேமிப்பது?

ப: கண்ணாடி குடுவையில் உலர் ஆவாரம்பூவை பாதுகாக்கலாம். ஈரப்பதம் இல்லாத மற்றும் உலர் பகுதியில் வைத்து பாதுகாக்கலாம்.

be delivered in the below cities

  • Ariyalur
  • Chengalpattu
  • Chennai
  • Coimbatore
  • Cuddalore
  • Dharmapuri
  • Dindigul
  • Erode
  • Kallakurichi
  • Kanchipuram
  • Kanyakumari
  • Karur
  • Krishnagiri
  • Madurai
  • Nagapattinam
  • Namakkal
  • Nilgiris
  • Perambalur
  • Pudukkottai
  • Ramanathapuram
  • Ranipet
  • Salem
  • Sivaganga
  • Tenkasi
  • Thanjavur
  • Theni
  • Thoothukudi(Tuticorin)
  • Tiruchirappalli
  • Tirunelveli
  • Tirupathur
  • Tiruppur
  • Tiruvallur
  • Tiruvannamalai
  • Tiruvarur
  • Vellore
  • Viluppuram
  • Virudhunagar