
- Search
- Language
Language
- 0Cart
இயற்கை மற்றும் ஆரோக்கியம்: இந்த மண் முற்றிலும் இயற்கையானது, இதில் எந்த ஒரு ரசாயனக்கலவையும் சேர்க்கப்படவில்லை. இதனால்உங்கள் ஆரோக்கியத்திற்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது.
மன அழுத்தத்தை குறைக்க உதவும்: இயற்கையான இந்த மண்ணினை கையாளும் போது மனதில் அமைதி மற்றும் தெளிவை ஏற்படுத்துகிறது.
பொதுவான பயன்பாடு: இது உங்கள் கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் வேலைகளுக்குப் பெரிதும் உதவுவதோடு மட்டுமல்லாமல் இயற்கையான மற்றும் பயனுள்ள பொருளாகவும் உள்ளது.
குழந்தைகளுக்கான நன்மைகள்: எந்தவொரு ரசாயனங்களும் இல்லாத இயற்கை களிமண் என்பதால், குழந்தைகள் பயன்படுத்த மிகவும் பாதுகாப்பானது. மேலும் களிமணால் வடிவமைக்கும் செயல்முறை, அவர்களின் கற்பனைத் திறனை மேம்படுத்த உதவுகிறது. இது குழந்தைகளின் விடுமுறை நேரங்களில் கற்றலுடன் கூடிய விளையாட்டாகவும் இருக்கும்.
How to use it ?
மூடிய பைகளில் அல்லது கிண்ணங்களில் வைக்கவும். வெப்பமான அல்லது ஈரமில்லாத இடத்தில் சேமிக்கவும்.
ஆம், இந்த மண் டெரகோட்டா நகைகள் மற்றும் கைவினை பொருட்கள் உருவாகும் வேலைகளுக்குப் பொருத்தமானது.
ஆம். இந்த மண் பயன்படுத்த எளிதானதாக இருக்கும், வடிவமைக்க சுலபம், எனவே புதிதாக கற்றுக் கொள்பவர்களுக்கும் சிறந்த தேர்வாகும்.
ஆம். இது எந்த ஒரு ரசாயனங்களும் சேர்க்காமல் தயாரிக்கப்பட்டது. எனவே இதனால் குழந்தைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. இருப்பினும் பெரியவர்கள் கவனத்தை முன் குழந்தைகள் இதை உபயோகிப்பது நல்லது.
ஆம். உலர்ந்த மண்ணை மீண்டும் நீர் சேர்த்து பிசையும்போது தாராளமாக மறுபயன்பாடு செய்யலாம்.