முளைகட்டிய தானியச்சட்டி எப்படி பயன்படுத்துவது?
எட்டு மணிநேரம் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும், பின்னர் அதில் பருத்தியலான வெள்ளை துணியில் பரப்பி அதன் மீது நீங்கள் விருப்பப்படும் தானியம் படர விட்டு அதில் சிறிதளவு நீர் தாளித்து விடவேண்டும், பின்னர் துணியால் முடி, அதன் மேலே, களிமண் முடி இடவேண்டும்
முளைகட்டிய தனியா சட்டியின் கொள்ளளவு எவ்வளவு?
முளைகட்டிய தானியச்சட்டியின் கொள்ளளவு தோராயமாக 300-350கிராம் வரையவும்(தானியங்களின் பொறுத்து மாறுபடும்)
மற்ற பிளாஸ்டிக் முளைகட்டிய டப்பாவிலிருந்து இது எவ்வாறு வேறுபடுகிறது?
இயற்கையாகவே மண்ணில் வேர்கள் நுழைய முயற்சி செய்யும், இதன் காரணமாக நீங்கள் Ulamartன் முளைகட்டிய தானியச்சட்டியை பயன்படுத்தலாம், மேலும், மற்ற தரமற்ற பிளாஸ்டிக் தனியச்சட்டியை போல அல்லாமல் Ulamartன் தனியா சட்டி, மண்ணில் மக்கக்கூடியது.
தனியா சட்டியில் அதிகப்படியான நீர் வெளியேற வசதி உள்ளதா?
ஆம், Ulamartன் முளைகட்டிய மண்சட்டியில் அதிகப்படியான நீரை வெளியேற்ற வசதியுள்ளது.
பயன்படுத்திய பின் எப்படி சுத்தம் செய்வது?
மண்பாண்ட பொருட்களை சுத்தம் செய்ய பாத்திரம் கழுவும் சோப்பு அறவே பயன்படுத்த கூடாது, அதற்கு மாற்றாக கல் உப்பு மற்றும் வெந்நீர் கொண்டு சுத்தம் செய்யலாம்.
வீட்டில் முளைகட்டி தனியா சட்டி வாங்குவதால் என்ன நன்மை?
உங்கள் எடை அளவிற்கு புரதம் கிராம் இருப்பது அவசியம், உதாரணமாக ஒரு நபர் 70கிலோ உள்ளார் என்றால், நாள் ஒன்றுக்கு அவரின் உணவில் 70கிராம் புரதம் இருப்பது அவசியம். உங்கள் அன்றாட உணவோடு நீங்கலும் உங்களின் குடுபத்தினரின் புரதச்சத்து தேவைக்கு முளைக்கட்டிய மண் சட்டி அவசியம் தேவை.