
- Search
- Language
Language
- 0Cart
பிளாஸ்டிக்கில்லாத பாதுகாப்பான தேர்வு: இவை இயற்கையான மண்ணினால் செய்யப்பட்டிருப்பதால், குழந்தைகளுக்கு பாதுகாப்பான சுற்றுச்சூழலுக்கு ஏற்ற நண்பனாக இருக்கும்.
பாரம்பரியத்தைப் பாதுகாக்கும்: கைவினைத் தொழிலாளர்களின் கலைக்கு ஆதரவு அளித்து, பாரம்பரியத்தை பாதுகாக்க உதவுகிறது.
சிந்தனை வளர்ச்சிக்கு உதவுகிறது: கற்பனை, கதையமைப்பு போன்றவை வாயிலாக குழந்தைகளின் சிந்தனை வளர்ச்சி அதிகரிக்கின்றது.
கையாளுதல் மற்றும் கவனம்: குழந்தைகள் சிறிய பொருட்களை கையாள்வதால் கவனிக்கும் திறம் மற்றும் கை இயக்க செயல்பாட்டின் திறம் போன்றவை மேம்படுகிறது.
இந்த சோப்பு சாமான் அனைத்தும் களிமண்ணால் செய்யப்பட்ட பொருட்கள் ஆகும்.
ஆம், இதனைப் பயன்படுத்தி நிஜமாக உணவு சமைத்து விளையாடலாம். சமைத்த உணவை எந்தவித பயமும் இல்லாமல் உண்ணலாம்.
ஆம், ஆனால் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோரின் கண்காணிப்புடன் பயன்படுத்த வேண்டும்.
இவற்றின் ஒவ்வொருப் பொருளிலும் கைகளால் தீட்டப்பட்ட கோலம் வரையப்பட்டு உள்ளன. இது நம் பாரம்பரியத்தை மேலும் உயர்திக்காட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது மண்ணினால் செய்யப்பட்டதால் அதிகமாக அழுத்தம் கொடுக்காமல் பொறுமையாக கையாள்வது நல்லது.
சிறிய துணி உபயோகித்து இதனை சுத்தம் செய்து விடலாம். கழுவினால், அதை நன்கு உலர விட வேண்டும்.