அறுபதாம் குருவை சிவப்பு நிற அரிசி வகைகளில் இது ஒன்று. உடலின் எலும்பு மண்டலத்தை பலப்படுத்த உதவும். தினசரி பயன்பாட்டில் உடலின் ஆரோக்கியத்தை காக்கும். மற்ற சிவப்பு அரிசியோடு ஒப்பிடும் போது அறுபதாம் குருவை சற்று பெரியதாக இருக்கும். அறுபதாம் குருவை கொண்டு இட்லி, தோசை, உப்புமா போன்றும் முறுக்கு, சீடை போன்ற ஆரோக்கியமான நொறுக்கு தீனி சமைக்கலாம்.
அறுபதாம் குருவை நோய்யெதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவு கிறது.
இது, இதய நலனை காக்கிறது.
அறுபதாம் குருவை, செரிமான மண்டலம் திறம்பட வேலை செய்ய உதவுகிறது.
வேலைபளு காரணமாக ஏற்படும் களைப்பை நீக்கி, உடல் புத்துணர்ச்சி பெற உதவுகிறது. முக சுருக்கம், இளமையில் முதுமை தோற்றம் போன்ற வற்றை தினசரி பயன்பாட்டில் குறைக்க உதவும்.
அறுபதாம் குறுவையில் நார்சத்து உள்ளதால் சர்க்கரை குறுக்கைப்பாடு(நீரிழிவு) வராமல் தவிர்க்க உதவும்.
தினசரி பயன்பாட்டில், உறுதியான எலும்பு மண்டலம் பெறலாம்.
அறுபதாம் குருவை சமையல் குறிப்பு
அறுபதாம் குருவை கொண்டு செய்யப்படும் உணவு வகைகள் :
அறுபதாம் குருவை இட்லி
அறுபதாம் குருவை தோசை
அறுபதாம் குருவை சாதம்(மதிய உணவாக)
அறுபதாம் குருவை முறுக்கு
அறுபதாம் குருவை அதிரசம்
அறுபதாம் குருவை கொழுக்கட்டை
FAQ
அறுபதாம் குருவை அரிசியை பற்றி?
குருவை சாகுபடி நெல்லில் அறுபதாம் குருவையும் ஒன்று. விவசாயிகள் இந்த நெல்லை தங்களின் குடும்ப தேவைக்கும் மட்டும் பயன்படுத்திவந்தனர், சத்துமிக்க இந்த அரிசியை உங்கள் Ulamartல் வலைத்தளத்தில் வாங்கி பயன்படுத்தலாம்.
அறுபதாம் குருவை எங்கு வாங்குவது?
தரமான அறுபதாம் குருவை அரிசியை Ulamart.com வலைத்தளத்தில் வாங்கிக்கொள்ளலாம்.
அறுபதாம் குருவை அரிசி எப்படி இருக்கும்?
அறுபதாம் குருவை அரிசி சிவப்பு அரிசி வகைகளில் ஒன்று.
அறுபதாம் குருவை அரிசியின் மருத்துவ குணங்கள் என்னென்ன?
அறுபதாம் குருவை அரிசியை தினசரி பயன்படுத்த எலும்புகள் பலப்படும், நோய் எதிர்ப்பு ஷக்தி அதிகரிக்கும். சீரான அளவில் ரத்தத்தில் சர்க்கரை சேர்வதால் சர்க்கரை அளவு கட்டுக்குள் வைக்க உதவுகிறது.