• உதவி - 63838 59091
    எங்களை தொடர்புகொள்ள:

    +91 63838 59091

    மின்னஞ்சல் :

    support@ulamart.com

    வாடிக்கையாளர் சேவை நேரம்

    காலை 09:00 மணி - மாலை 08:30 மணி, திங்கள் - சனி

  • செயலி (ஆப்) பதிவிறக்கவும்
    எங்கள் செயலியை பதிவிறக்கவும்

    உங்களுக்கு பிடித்தவற்றை தேர்ந்தெடுக்கும் எளிய வழி

    android
    ios
    mobile_app
    மொபைல் கூப்பன் குறியீடு

    முதல் முறையாக செயலியை பயன்படுத்தும் பயனாளர்கள் ₹999 க்கும் அதிகமான ஆர்டர்களில் 5% தள்ளுபடியை பெறலாம்

    MOBILE5
5.0

முளைகட்டிய தானியங்கள் செய்யும் மண்பாண்டம் | 3 அடுக்கு | கிச்சன் செட் & பரிசு

முளைகட்டிய தானியம் எளிதில் வீட்டிலேயே தயாரிக்க கூடிய மண்சட்டி(Sprout maker)


795.00 வரி உட்பட

பொருளைப் பற்றிய விவரங்கள்
  • உங்கள் வீட்டில் ஆரோகியமான முறையில் பயிர்களை முளை கட்ட இந்த 3 அடுக்கு களிமண் ஸ்ப்ரவுட் மேக்கர் (sprout maker) ஒரு சிறந்த வழி. இயற்கையான களிமண் கொண்டு செய்யப்பட்டிருப்பதால், இது தானியங்களுக்கு தேவையான ஈரப்பதத்தையும், காற்றோட்டத்தையும் சரியான அளவில் கொடுக்கும். மேலும், இதில் சத்தான மைக்ரோ கிரீன்ஸையும் (microgreens) எளிதாக வளர்க்கலாம். இந்த மண்பாண்டம் இரசாயன கலப்பற்றது, மேலும் இதில் எந்தவித செயற்கை வண்ணங்களும் பயன்படுத்தப்படவில்லை. இது முற்றிலும் பாதுகாப்பானது. முளைக்க வைக்க பயறு வகைகள் (கொள்ளு பயறு, பச்சைப்பயிறு, கொண்டைக்கடலை, துவரை), தானியங்கள் (கேழ்வரகு (ராகி), கம்பு, குதிரைவாலி, சாமை, கோதுமை, பார்லி) போன்ற விதைகளை முளைக்க வைக்கலாம். மைக்ரோ கிரீன்ஸ் வளர்க்க ப்ரோக்கோலி (Broccoli), பீட்ஸ் (Beets), கொலார்ட்ஸ் (Collards), ராடிஷ்(Radish), சூரியகாந்தி விதை (Sunflower) போன்ற விதைகளும் ஏற்றது.


  • களிமண் பொருட்களைப் பயன்படுத்துவதன் சில கூடுதல் நன்மைகளும் கிடைக்கின்றன அவை, இயற்கையான குளிர்ச்சி, சத்துக்களைப் பாதுகாத்தல், சுற்றுச்சூழல் நட்பு, ரசாயனம் அற்றது என மேலும் பல ஆரோக்கிய நன்மைகள் இதில் அமைந்துள்ளன.
முளைகட்டிய தானியங்கள் செய்யும் மண்பாண்டம் | 3 அடுக்கு | கிச்சன் செட் & பரிசு
முளைகட்டிய தானியங்கள் செய்யும் மண்பாண்டம் | 3 அடுக்கு | கிச்சன் செட் & பரிசு...
795.00
அனைத்து வரிகள் உட்பட்டு
795.00
அனைத்து வரிகள் உட்பட்டு
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

இந்த பானை எந்த மாதிரியான விதைகளை முளைக்க வைக்க ஏற்றது?

பயறு வகைகள் (கொள்ளு பயறு, பச்சைப்பயிறு, கொண்டைக்கடலை, துவரை), தானியங்கள் (கேழ்வரகு (ராகி), கம்பு, குதிரைவாலி, சாமை, கோதுமை, பார்லி) போன்ற விதைகளை முளைக்க வைக்கலாம். மைக்ரோ கிரீன்ஸ் வளர்க்க கடுகு, வெந்தயம், கோதுமை போன்ற விதைகளும் ஏற்றது.

இதற்கு தினமும் தண்ணீர் ஊற்ற வேண்டுமா? 

ஆம், விதைகள் காய்ந்து போகாமல் இருக்க தினமும் இரண்டு அல்லது மூன்று முறை தண்ணீர் தெளிக்க வேண்டும்.

முளைகள் எவ்வளவு நாட்களில் வளரும்?

விதையின் வகையைப் பொறுத்து 1 முதல் 3 நாட்களில் முளைகள் வளர ஆரம்பிக்கும். மைக்ரோ கிரீன்ஸ் 7-10 நாட்களில் அறுவடைக்கு தயாராகும்.

இந்த பானையை சுத்தம் செய்வது எப்படி?

ஒவ்வொரு முறை பயன்படுத்திய பிறகும் வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு சோப்பு போட்டு நன்றாக கழுவவும்.

கீழே குறிப்பிடப்பட்டுள்ள நகரங்களில் டெலிவரி செய்யப்படும்

  • அரியலூர்
  • செங்கல்பட்டு
  • சென்னை
  • கோயம்புத்தூர்
  • கடலூர்
  • தர்மபுரி
  • திண்டுக்கல்
  • ஈரோடு
  • கள்ளக்குறிச்சி
  • காஞ்சிபுரம்
  • கன்னியாகுமரி
  • கரூர்
  • கிருஷ்ணகிரி
  • மதுரை
  • நாகப்பட்டினம்
  • நாமக்கல்
  • நீலகிரி
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • இராமநாதபுரம்
  • ராணிப்பேட்டை
  • சேலம்
  • சிவகங்கை
  • தென்காசி
  • தஞ்சாவூர்
  • தேனி
  • தூத்துக்குடி
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவள்ளூர்
  • திருவண்ணாமலை
  • திருவாரூர்
  • வேலூர்
  • விழுப்புரம்
  • விருதுநகர்